Sunday, March 15, 2015

காளான் சூப்

செய்முறை:

தேவையான அளவு காளானை வெட்டி கழுவிக்கொள்ளுங்க.நான் ஒரு பாக்கெட் இரண்டு நாளைக்கு வச்சிக்குவேன். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டையை போட்டு லேசாக வதக்கணும். அப்புறம் கழுவிய காளான் துண்டுகளை வதக்கணும். இரண்டு தம்பளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு காளானை வேக விடணும்.வெந்தவுடன் பெப்பர் தூள், கொத்தமல்லி இலை போட்டால் காளான் சூப்பு ரெடி...

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Kirouchenasamy Ponnusundaram" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment